காமத்தீ

தீயானால் சுடுதலோ இலர்மன்;ஆயிழை
தீயினும் கடிது,அவர் சாயலின் கனலும்நோய்(கலித்தொகை,137)


ஓஒ! கடலே! ஊர்தலைக் கொண்டு கனலும் கடுந்தீயுள்,
நீர்ப்பெய்க் காலே சினம் தணியும்; மற்று இஃதோ,
ஈரமில் கேள்வன் உறீஇ காமத்தீ,
நீருள் புகினும் சுடும் (கலித்தொகை,144)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் அருமை சகோதரி கல்பனா, இக்கவியின் விளக்கவுறை அளிக்கவும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்