இலக்கணம் 05.01.2015

மகர இறுதி வேற்றுமை யாயின்
 துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே ( தொல்காப்பியம் - 31)

வேற்றுமைப் புணரச்சியில் நிலைமொழிகளாக உள்ள மகர ஈற்றுச் சொற்கள் மகரம் கெட்டு வருமொழிக்கேற்ற வல்லவெழுத்து மிக்கு முடியும்.

எடுத்துக்காட்டு    மரம் + கோடு   = மரக்கோடு

மரத்தினது கோடு என்று பொருள்

பணம் + பெட்டி  = பணப்பெட்டி
சட்டம் + பேரவை  = சட்டப்பேரவை
பணம் + பயிர்   = பணப்பயிர்
குற்றம்+ பத்திரிகை  = குற்றப்பத்திரிகை
வட்டம் + பலகை     = வட்டப்பலகை
சதுரம் + பெட்டி    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்