என் பெயர் சிவப்பு

  இயற்கையால் அது வரையும் நுண்ணோவியங்களினால் வசீகரிக்கப்பட்டு  மூழ்கிதிளைத்த நுண்மையர் அதனை தங்களின் கலைவழி வெளிப்படுத்த பெரிதும் முனைந்து,  இயற்கையை அதன் நிலையிலேயே / இலக்கிய படைப்பில் மரபு வழி காணப்படும் நுண்ணோவியங்களைப் தீட்டுவது என இரு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

  என் பெயர் சிகப்பு (My Name is Red )  என்னும் நாவல் ஒவியம் குறித்து நுட்பமாக பேசுகிறது. ஒவியம் குறித்தான புரிதலுக்கான அனைத்து சாத்தியங்களையும் திறந்துவிடுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்