கருத்தரங்க அறிவிப்பு மடல்

நாகை அ.ம.து.மகளிர் கல்லூரியுடன் இணைந்து-திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் நடத்தும் ஏழாவது அனைத்துலக வரலாற்றுத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.இக்கருத்தரங்கிற்கு தமிழ்மொழி வரலாறு,தமிழின வரலாறு,தமிழ் மன்னர் வரலாறு,தமிழர் பண்பாட்டு வரலாறு,தமிழ் இலக்கிய வரலாறு,தமிழ் இலக்கண வரலாறு,தமிழர் சமய வரலாறு,தமிழர் அறிவியல் வரலாறு,தமிழ் கவிஞர்-எழுத்தாளர் வரலாறு,திழ் அறிஞர்கள்-நினைவுச்சின்னங்கள் வரலாறு என்ற மையப் பொருண்மையில் அமைந்த கட்டுரைகளை எழுதலாம்.சிறந்த 50 கட்டுகளைத் தேர்ந்தெடுத்து கட்டுரையாளர்களுக்கு செந்தமிழ்ச் சுடர் என்ற பட்டம் வழங்கப் பெறுகின்றது.சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து 1000ரூபாயும் செந்தமிழ் வேந்தர் பட்டமும் வழங்கப்பெறுகிறது.
பதிவுக்கட்டணம்---ஆய்வு மாணவர்களுக்கு 500
மற்றவர்களுக்கு-550
காசோலை எடுக்க வேண்டிய முகவரி
கண்ணகி கலைவேந்தன் என்ற பெயரில் பாரத வங்கி,இந்தியன் வங்கி,லெட்சுமி வங்கி,கார்பரேசன் வங்கி,கூட்டுரவு வங்கி ஆகிய வங்கிகளில் எடுத்து அனுப்பலாம்.பணவிடையாகவும் எடுத்து அனுப்பலாம்.
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி
முனைவர் மு.கலைவேந்தன்
தலைவர் தமிழய்யா கல்விக் கழகம்
ஔவைக்கோட்டம்
திருவையாறு-613204
கைபேசி---9486742503

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்