காந்தியடிகள் பின்னபற்றிய நூல்கள்

நல்ல நூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தும்,நீடு புகழைத் தரும் என்பதற்குச்

சான்றாக காந்தியடிகள் படித்து அதன் வழி நடந்த நூல்களைக்

கூறலாம்.அப்புத்தகங்கள்

ஜான் ரஸ்கின் எழுதிய கடையருக்கும் கடைத்தேற்றம்

ஹென்றி தோரா எழுதிய சிவில் ஒத்துழையாமை

டால்டாய்ஸ் எழுதிய கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்கு இருக்கிறது.

என்பவையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்