முக்கூடல் இலக்கிய நிகழ்வு

முக்கூடல் இலக்கிய நிகழ்வு 5.10.2008 மாலை 5.30 மணிக்குத் தொடங்கி 8.30 -க்கு நிறைவுற்றது.பேராசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டார்.நிகழ்வில் கவிப்பித்தனுடைய இடுக்கி என்ற நூல் வெளியிடப்பட்டது.கதைசொல்லி கம்பீரன் நாட்டுப்புறக் கதை சொல்ல,காதர் என்பவர் அனைவரையும் பிணிக்கும்படி அருமையாகப் பாடினார்.கவிதைகள் வாசிக்கப்பட்டன.நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்