என்னைப் பற்றி ! (ennaip patri)
தஞ்சை அருகே ஒக்கநாடு கீழையூர்(ஒக்கூர்) என்னும் ஊரில்திருசெல்வம்  திருமதிதிலகவதி இணையருக்கு மகளாய் மலர்ந்து , 18 வயதில் மருத்துவர்  சேக்கிழாரைக் கைதலம் பற்றி இல்லற வாழ்வில் புகுந்து திருமணம் முடித்து  9ஆண்டுகள் கழித்து படிக்கத் தொடங்கி இன்று அண்ணமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்  துறையில் தமிழ்ப் பேராசிரியர் பணி.