கருத்தரங்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவினுடைய நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாளில், அவருடைய இலக்கியப் பங்களிப்பினைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் கருத்தரங்கம் நடைப்பெறவுள்ளது.அது தொடர்பான கட்டுரைகள் 7-1-௨௦௦௮- க்குள் அனுப்பவும்.அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்-608002.
பேராளர் கட்டணம்-400

கருத்துகள்

முனைவர் மு.இளங்கோவன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தகவல்.
நன்றி.
வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்