இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குப் பண்ணை

படம்
அண்மையில் விலங்குப் பண்ணை நூலினை வாசித்தேன். அதிகாரம் என்பது எதனையும் தனக்கானதாக மாற்றும் வல்லமையுள்ளதாக இருக்கிறது. மானுடத்தை மீட்பதாக கூறிக்கொள்ளும் எந்த ஒரு தத்துவமும் அதிகாரம் என்பது தன்வயமாகும் போது, வகுத்த நியதிகளை மீறுவதும் அதற்கான நியாயங்களைக் கற்பித்துக்கொள்ளுவதும், அதனைப் பரப்ப ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ளுவதும் மாறாத உலக நியதி . 

கூத்தாயி - கிராமத்தின் அடையாளம்

படம்
ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது இந்நாவல்.