இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவடு...

தொல் பழைமைகளைப் பேணுவதும், பெருமைகளைப் பேசி மகிழ்வதும் ஒரு புறமிருந்தாலும், அவற்றுள் கலந்து உறவாடி அவற்றின் சுவையை அள்ளிப் பருகுவதோடு, முன்னோரின் சிந்தனை நுட்பம் வியக்க வைக்கின்றது. நம்முடைய மரபு வழிப்பட்ட எழுத்துப் பதிவு சுவடிகள். ..