அந்தமான் பயணம்....







கருத்துகள்

முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மாநாட்டுக் கருத்தாக்கங்களையும் வழங்கலாமே..
செ.சரவணக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான புகைப்படங்கள், பகிர்வுக்கு நன்றி. அந்தமான் அனுபவங்களையும் விரிவாக எழுதுங்கள்.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் அருமை... உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்.. மகிழ்ச்சி
ஹ ர ணி இவ்வாறு கூறியுள்ளார்…
Thirumathi Kalpana avarkalukku

I saw your andaman visit photos. My wishes for your academic activities. Keep it up.
Dr. K.Anbalangan, Annamalai University.
rathinapugazhendi இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் இருக்க சொற்களுக்கு என்ன வேலை என்று எண்ணிவிட்டீர்களா
Nilavan இவ்வாறு கூறியுள்ளார்…
”அந்தமானைப் பாருங்கள் அழகு” எனப் பாடத்தான் தோன்றுகிறது.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களை இங்கே அழைக்கின்றேன் http://shanthru.blogspot.com/2009/11/keelvikkenna-pathil.html தொடர் பதிவுக்காக
kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ANTHAMANIL erpatta suvaiyaana anupavankalai eluthunkal.. eppadi pokalaam...enku thankalaam... kurainthathu evvalavu silavaakum... enpathai patri thelivaka eluthinaal enkalukku upayokamaka irukkum...
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க மகிழ்ச்சியா இருக்கின்றது.. அந்தமானில் மீண்டும் தமிழரின் அடையாளமா.. வாழ்த்துக்கள் நீங்களும் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி குணா.நேரமில்லாமல் தஞ்சைக்குச் சென்று விட்டேன் இனி அனுபவங்களைப் போடுகின்றேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சரவணகுமார் விரைவில் எழுதுகின்றேன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி சேகரன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி ஹரணி அவர்களே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் படங்களே ஆயிரம் கதைகளைச் சொல்லும் அல்லவா? வருகைக்கு நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தமிழ்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுதுகின்றேன் கண்ணன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமானில் தமிழர்கள் போராடிதான் தங்களது இருப்பினை நிலைநாட்டியுள்ளார்கள்.எங்குமே தமிழருக்குப் போராட்டம் தானே..சுபானு உங்கள் வருகைக்கு நன்றி.
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு பயணம்.!

அந்தமானில் தமிழ்மணம் செழிக்கச் செய்த.. தமிழ்மனங்கள் வாழ்க!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தமான் படங்கள் அழகு. விமானத்திலிருந்து சில காட்சிகள் எடுத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி,மயிலாடுதுறை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்