கருத்தரங்கம்

கணிணி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்ப வேண்டும். முனைவர் இரா.குணசீலன் பகுதியில் கண்டது.

கருத்துகள்

butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் தமிழ் ஆர்வமும் தொண்டும் நன்று..

வாழ்த்துக்கள்..

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


http://butterflysurya.blogspot.com


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். நண்பர்களுக்கும் சொல்லவும்.

நன்றி
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் பயில்வோர் கணிணி குறித்த கருத்தரங்குகளில் கலந்துகொள்வது தேவையான ஒன்றாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்