இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம் 19ITAMC41 – சங்க இலக்கியமும் செம்மொழி வரலாறும் திணை முதற்பொருள் ( நிலம், பொழுது) உரிப்பொருள் கருப்பொருள் (தெய்வம், மக்கள்) குறிஞ்சி மலையும் மலை சார்ந்தும் கூடலும் கூடல் நிமித்தமும் முருகன் (தெய்வம்) குளிர் காலம் முன்பனி (பெரும் பொழுது) யாமம் (இரவு 10 முதல் 2 மணி வரை) சிறு பெழுது குறவன், குறத்தி (மக்கள்) முல்லை காடும் காடு சார்ந்தும் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் திருமால் கார்காலம் மாலை (முன்னிரவு 6 முதல் 10 வரை) ஆயர், ஆய்ச்சியர் மருதம் வயலும் வயல்சார்ந்தும் ஊடலும் உடல் நிமித்தமும் இந்திரன் ஆறு பெரும் பொழுதுகளும் வைகறை (பின்னிரவு 2 முதல் 6 வரை) உழவர், உழத்தியர் நெய்தல் கடலும் கடல் சார்ந்தும் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் வருணன் ஆறு பொழுதுகளும் எற்பாடு (பிற்பகல் 2 முதல் 6 வரை) பரதர், பரத்தியர் பாலை...
கருத்துகள்
வாழ்த்துக்கள்..
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்
http://butterflysurya.blogspot.com
தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். நண்பர்களுக்கும் சொல்லவும்.
நன்றி