பழமொழி


'இலையும் பழுப்பும் எங்கும் உண்டு'
வாழ்க்கை இன்பம் துன்பம்,ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்னும் கருத்தை இப் பழமொழி உணர்த்துகின்றது.இன்ப நிலைக்கு இலையின் இயல்பான தோற்றமும் துன்பநிலைக்கு இலையின் பழுப்பேறிய தோற்றமும் ஒப்புமை கூறப்பெற்றுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்