“யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்”



 





போராட்டமே வாழ்வாக மாறிய போது எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்னும் துடிப்புடன் தொடங்குகிறது சயந்தனின் ஆறாவடு. ஆறாதவடுவாய் ஈழ மக்களின் உணர்வுக்குள் ஒடுங்கிய போன பல பக்கங்களைப் பேசுகிறது. சிங்கள இராணுவம், அமைப்திபடை, இயக்கம்  மூன்றின் நிலைபாடு வாழ்வினை மீட்டுத் தரும்  என்னும் நம்பிக்கையோடு அமைதிப்படையைக் கொண்டாட்டத்தோடு வரவேற்கும் ஈழ மக்களின் நம்பிக்கையைக் குலைத்து,வெறியாட்டம் ஆடும் அப்படை, சிங்களப்படையின் கொடூரம்,

மேலும்...

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இதன் மிகுதியை எங்கே படிப்பது..
திலகன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதன் மிகுதியை எங்கே படிக்க முடியும்.. முன்னிட்ட மறுமொழியில் பெயர் வரவில்லை
சயந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதன் மிகுதியை எங்கே படிக்க முடியும்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்