அந்தமானில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு அழைப்பிதழ்



வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா மற்றும் 9 -ஆவது திருக்குறள் மாநாடு எதிர் வரும் நவம்பர் 6,7,8 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.அதனுடைய அழைப்பிதழ்.
அம்மாநாட்டில் நானும் கலந்துகொள்ள செல்லுகின்றேன்.

கருத்துகள்

தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
தகவலுக்கு நன்றி!!
நான் பிறந்த ஊர் அந்தமான்...!
சென்று வென்று வருக..!
பாலராஜன்கீதா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் அம்மா
முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் முனைவரே...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஜீவன்,குணா,பாலராஜன்.
Selvendhiran இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்!
i have been 2 years in andaman .

and my uncle Dr.M.Ayyaraju in A.T.S
he is going to do "valthurai" for 2 days.(6 and 7)

Regards
selvendhiran R
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
TestBlog
முனைவர் இரத்தின.புகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் தோழர் மறவாமல் சிறை பார்த்துவருக நிறைய படஙள் எடுத்து வருக அந்தமான் அனுபவங்களை எழுதுங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்