tag:blogger.com,1999:blog-1611283032427642817.post1703610182737996821..comments2024-01-25T21:37:34.338+05:30Comments on கல்பனாசேக்கிழார்: பழமொழிமுனைவர் கல்பனாசேக்கிழார்http://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1611283032427642817.post-6828374261758219972008-12-05T14:12:00.000+05:302008-12-05T14:12:00.000+05:30வணக்கம்...............பழமொழிகள் என்பவை நம் முன்னோர...வணக்கம்...............<BR/>பழமொழிகள் என்பவை நம் முன்னோரின் அனுபவங்கள் அதில் பல உண்மைகள் உள்ளன.அதனை சரியாகப் உணராமல் பல பழமொழிகள் பொருள் மாறிவிட்டன.சான்றாக வக்கத்தவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்<BR/>போக்கத்தவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்.<BR/><BR/>இதன் உண்மையான பொருள்<BR/><BR/>சான்றோர் வாக்குக் கற்றவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்<BR/>திருடனின் போக்குக் கற்றவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்<BR/><BR/>என்பதாகும்.<BR/>இதுபோலபல பொருள்கள் வழங்கப்படுகின்றன<BR/>தாங்கள் பழமொழியோடு அதன் பொருளும் கூறினால் நன்றாக இருக்கும்.<BR/><BR/><BR/>தங்கள் பணி தொடரட வாழ்த்துக்கள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1611283032427642817.post-42896170273745356192008-12-01T19:09:00.000+05:302008-12-01T19:09:00.000+05:30பனங்காட்டு நரி சல சலப்புக்கு அஞ்சாது!அப்படி ஒன்னு ...பனங்காட்டு நரி சல சலப்புக்கு அஞ்சாது!<BR/><BR/>அப்படி ஒன்னு இருக்குல்ல ?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com